Browsing Tag

JVP News Tamil Today

மட்டு.காத்தான்குடியில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு இல்லை (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான சிறப்பு கஞ்சா

கனடாவில் இருந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் சிறப்பு கஞ்சா அடங்கிய மரப்பெட்டிகளை பேலியகொட லக்சிறி சரக்கு முனையத்தில் வைத்து சுங்க…
Read More...

சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்து களஞ்சியசாலை முற்றுகை

கொழும்பு 15 - மோதர பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்துக் களஞ்சியசாலையொன்றை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கைப்பற்றியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை…
Read More...

இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது இன்றும் நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி…
Read More...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை…
Read More...

முழுமையாக முடங்கியது மன்னார் (படங்கள்)

-மன்னார் நிருபர்- வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-பளையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும்…
Read More...

முற்றாக முடங்கியது யாழ்.மாவட்டம் (படங்கள்)

-யாழ் நிருபர்- அரசாங்கம் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு, தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை…
Read More...

மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய…
Read More...

மட்டக்களப்பில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு? (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...