Browsing Tag

jvp news in tamil

“வடந்தை – 2023” நூலிற்கான ஆக்கங்கள் கோரல்

"வடந்தை – 2023"  நூலுக்கான ஆக்கங்கள் கோரல் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய 'வடந்தை' நூலுக்கான ஆக்கங்கள்…
Read More...

திருகோணமலையில் நடைபெறவுள்ள மாபெரும் தொழிற்சந்தை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலை வாய்ப்பு பிரிவு,  திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும்…
Read More...

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்

குருணாகல் பகுதியில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ படிகார மடுவ பிரதேசத்திலுள்ள மகளிர்…
Read More...

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண இதயசுத்தியுடன் பேச வேண்டும்

-மட்டக்களப்பு நிருபர்- பொருளாதார நிலைமையைச் சீர் செய்வதற்காக தமிழ்த் தரப்புகளை ஏமாற்றாமல் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமையே முதற் காரணம் என்பதை சிங்களப்…
Read More...

அமெரிக்காவில் புழுதி புயல்: 6 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர்…
Read More...

எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால், எல்ல பசறை வீதி போக்குவரத்து…
Read More...

மட்டு.பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

-மட்டக்களப்பு நிருபர்- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி கடந்த…
Read More...

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை…
Read More...

காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்

கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது…
Read More...

உலக வங்கி அனுசரணையில் 1600 முன்பள்ளிகளில் சத்துணவு திட்டம்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்று  செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...