Browsing Tag

jvp news in tamil

மட்டக்களப்பு மக்களை சந்திக்கிறார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை மட்டக்களப்பில்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

குளிக்கும்போது பிறப்புறுப்பில் சோப் போடுறீங்களா..? : ஆண்களே உஷார்!

இன்றைய நாட்களில் பலவித நோய்கள் புதிது புதிதாக உருவாக்கம் பெறுகிறது. இதே போல் பாலியல் ரீதியாக பரவக் கூடிய தொற்றுகள் என்பது ஒருவருடைய பாலியல் வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்தும் அளவுக்கு…
Read More...

பேஸ்புக் பார்த்துகொண்டு வீதியில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி உதயநகரில் வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே…
Read More...

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் கோட்டா

இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14…
Read More...

பேருந்தில் குளத்தை தேடி வந்து தற்கொலைசெய்து கொண்ட இளைஞன்

வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில் மீட்கப்பட்டள்ளது. கார்மென்ட் தோட்டப்…
Read More...

சீனப் பிரஜைக்கு பிடியாணை

சீனப் பிரஜை ஒருவர் போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் சீன அரசாங்கத்தினால்…
Read More...

இறைச்சி, மீன், முட்டை விலை திடீர் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி கோழி இறைச்சியின் விலை 1500 - 1600 ரூபாவாகவும், பேலியகொடை…
Read More...

நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த அவலம்

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்…
Read More...

16ஆவது IPL கிரிக்கெட் தொடர் : கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை அணி!

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்…
Read More...