Browsing Tag

jvp news in tamil

யாழ். அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்

-யாழ் நிருபர்- அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராத பயனாளிகளின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ…
Read More...

முன்னாள் உறுப்பினர்கள் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

-யாழ் நிருபர்- நீதிமன்ற தீர்ப்பை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணாகவும் நடந்து கொண்டதாக தெரிவித்து முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் நகரசபை…
Read More...

ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு!

-மன்னார் நிருபர்- ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது.…
Read More...

கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன!

-மன்னார் நிருபர்- பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையார்…
Read More...

புதிய ஆளுநகரின் பங்கேற்புடன் : மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் -படங்கள் இணைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்…
Read More...

சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த பெண்கள் கௌரவிப்பு!

-மன்னார் நிருபர்- 'சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும்…
Read More...

சாய்ந்தமருதில் வளர்ப்பு புறாக்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தல்!

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.…
Read More...

சீமெந்தின் விலை குறைப்பு?

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை எதிர்வரும் சில நாட்களில் குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து…
Read More...

புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர். பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில…
Read More...

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு…
Read More...