Browsing Tag

jvp news in tamil

நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களால்…
Read More...

முதலையிடம் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அம்பலாந்தோட்டை புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியின் வாயை கத்தியால் குத்தி கிழித்த கணவன்!

ஹோமாக பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்வதாக கூறி மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில்…
Read More...

சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக…
Read More...

திருகோணமலையிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை!

-கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேசர் யாத்திரிகர் சபையினால் கதிர்காம பாதயாத்திரை…
Read More...

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர்   …
Read More...

பாம்பை நூடுல்ஸ் போன்று சாப்பிட்ட மான்!

புற்களை சாப்பிடும் விலங்கான மான் ஒன்று பாம்பை சாப்பிடும் அதிர்ச்சிக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்று தான் மான். மான் பொதுவாக இலை மற்றும் புல்களை…
Read More...

டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு : 14 பேருக்கு தண்டம் விதிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவத்தை முன்னிட்டு ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 04ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…
Read More...

சுகயீனமடைந்த தாய்: குணப்படுத்த சென்ற சிறுமியின் கதி

கொக்காவெவ அலுத் திபுல் ஏரி பகுதியில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் விகாரையை நடத்தி வந்த…
Read More...