Browsing Tag

jvp news in tamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை (ஜூலை 05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு…
Read More...

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் 150,000 டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. தற்போது ஆர்.…
Read More...

திடீர் தீ விபத்து : 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பல்!

-பதுளை நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளை கொண்ட தொடர்…
Read More...

அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிவெட்டியில்…
Read More...

மனைவியின் சடலத்தை குளிர்சாதனபெட்டியில் வைத்த கணவன்

இந்தியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் பரத் மிஸ்ரா என்பவரே…
Read More...

ஓடும் பேருந்தில் பெண்ணுடன் உடலுறவுகொண்ட நடத்துனர்

இந்தியாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுடன் உடல் உறவு கொண்ட நடத்துனர் தொர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ…
Read More...

முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் எண்ணம் இல்லை!

தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட முத்துராஜா அல்லது சக் சுரின் என்ற யானையை இலங்கைக்குத் திரும்பியனுப்பும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட்…
Read More...

800 ருபாவுக்கு பெண் குழந்தையை விற்ற தாய்

இந்தியாவில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் தாய் தனது குழந்தையை குடும்ப வறுமை காரணமாக 800 ருபாவிற்கு விற்றுள்ளார். மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் கராமி முர்மு முசு என்னும் தம்பதிகளில்…
Read More...

தாயார் காருக்குள் முன்னாள் காதலனுடன் உல்லாசம்: காருக்கு வெளியில் குழந்தைகள் பரிதவிப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உறவில் இருந்துள்ளதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லா…
Read More...