Browsing Tag

jvp news in tamil

கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

காலி தர்மபால மாவத்தையில் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

அதிரடியாக குறைந்த கோழியிறைச்சியின் விலை

ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ருபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர…
Read More...

ரயிலில் மோதி பெண் பலி

பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 60 வயது…
Read More...

தண்டவாளங்கள் மாயம்: விசாரணைகள் ஆரம்பம்

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் பாதை புனரமைப்பு…
Read More...

வீடியோ கேமிற்கு அடிமையான யாழ்.பல்கலை. மாணவனின் தவறான முடிவு

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின்…
Read More...

டெங்கு தடுப்பு உதவியாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்

-கல்முனை நிருபர்- டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமன கோரிக்கை நியாயமானது. உங்கள் பிரச்சினைகளை பற்றி ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக…
Read More...

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை…
Read More...

வீடியோ காட்டி பாலியல் வன்கொடுமை செய்த ‘போலி’ பொலிஸ்

இளம்பெண் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த தருணத்தை வீடியோ எடுத்து அதனை காட்டிமிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்தியா - டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார்…
Read More...

தென்னிந்தியாவின் முதல் AI செய்தி வாசிப்பாளர்!

இன்றைய நவீன யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) செய்தி வழங்குநர்கள் இந்திய தொலைக்காட்சி செய்தித் துறையில் நுழையத் தொடங்கியதால், கன்னட சேனலான பவர் டிவி…
Read More...

குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக விளங்கும் முள்ளம் பன்றிகள்

ரம்புக்கனை பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது. குறித்த குடும்பம் தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை…
Read More...