Browsing Tag

jvp news in tamil

முகத்தில் ஏறி இறங்கிய கார் : சிசிடிவி காட்சி

விபத்துகள் எங்கும் எப்பொழுதும் நிகழலாம், எனவே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மனிதனின் பொறுப்பு. பல நேரங்களில் வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக ஓட்டினால்தான்…
Read More...

மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33…
Read More...

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...

சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட இ.போ.ச பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த…
Read More...

புதிய அதிபர் வேண்டாம் என மாணவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக வருகை தரவுள்ளவரை நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…
Read More...

வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம்

யாழ். மாவட்டத்தில், ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் அதிகம் அவதானிக்கப்படுவதாக வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ.சிறிரங்கன் தெரிவித்தார்.…
Read More...

மருந்து ஒவ்வாமையால் உயிரிழப்பு : விசாரணைக்கு அழைப்பு

மருந்து ஒவ்வாமையினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க…
Read More...

ஜனாதிபதிக்கும் விக்னேஸ்வரனுக்குமிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்…
Read More...

இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வும்…
Read More...

தாய்ப்பால் புரையேறி உயிரிழந்த 9 மாதக் குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தாய்ப்பால் புரையேறி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மதன் மௌலீஸ் எனும் 09 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…
Read More...