Browsing Tag

jvp news in tamil

மட்டு நாவற்குடாவில் வாகன விபத்து: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி நாவற்குடாவில் இன்று ஞாயிற்று கிழமை மாலை விபத்து ஏற்பட்டு மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனையிலிருந்து…
Read More...

முதலிரவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்: தந்தை கைது

மொனராகலை பூவக்கொட பிரதேசத்தில் திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, குறித்த பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனி கிழமை மீட்கப்பட்டுள்ளது. பெரிய சோளங்கந்த தோட்டத்தைச்…
Read More...

திருமணத்துக்கு மறுப்பு சொன்ன மாணவிக்கு நேர்ந்த கதி

டெல்லியில் கமலா நேரு கல்லூரி மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நர்கீஸ் என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி 26…
Read More...

காவடி எடுத்த வெள்ளைக்காரர்

கனடா - மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாறுபட்ட கலாச்சார மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர்…
Read More...

பிறந்த குழந்தையின் கன்னம் சிவக்கும்வரை அறைந்த கொடூர தந்தை

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன்…
Read More...

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க தமது குழந்தையை விற்றுள்ளனர். நெருக்கடியில்…
Read More...

வாகன விபத்து: தந்தையும் மகளும் உயிரிழப்பு

கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்று வெள்ளிகிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது 48 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய மகளும் சம்பவ…
Read More...

மதிய வேளையில் பின்பற்ற நல்ல பழக்கவழக்கங்கள்…

நாம் அனைவரும் எப்போதும் காலை வேளையையும் இரவு வேளையையும் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் மதிய வேளையில் என்ன செய்கிறோம் என என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அது நம் ஆயுளில்…
Read More...

இளம்பெண் மரணத்தில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்

இந்தியா - புதுச்சேரி கொடாத்தூர் மணவேலி ரோஜா நகரை சேர்ந்தவர்கள் அரவிந்த, மோனிகா தம்பதியினர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள்…
Read More...