Browsing Tag

jvp news in tamil

மீண்டும் மின் துண்டிப்பா ? இன்று தீர்மானம்

மின்சார விநியோகம், மின் கட்டணம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று திங்கட்கிழமை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த கலந்துரையாடலின் போது…
Read More...

போருக்கு பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது, இதற்குப் பல்வேறு…
Read More...

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான 106 வன்புணர்வு சம்பவங்களுக்கு மருத்துவ அறிக்கை இல்லை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத்…
Read More...

14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்துக்கு அனைவரது பங்களிப்பும் அவசியம் : பணிப்பாளர்…

வடமாகாணத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 7 நாட்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…
Read More...

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பகுதியில் மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம்…
Read More...

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் 1ஆம் தர மாணவன்

அகில இலங்கை ரீதியில் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற யு.சி.எம்.ஏ.எஸ் நெஷனல் சம்பியன்சிப் 2023 (UCMAS National championship 2023) போட்டியில்…
Read More...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப்…
Read More...

விவசாயிகளுக்கு நெல் அறுவடையில் பாரிய நட்டம்

திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட கோயிலாற்றுவெளி விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய…
Read More...

வீரமுனை கிராமத்தில் நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு…
Read More...

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்பாணத்தில் வீதியை கடக்க முட்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல்…
Read More...