Browsing Tag

jvp news in tamil

இடைநடுவில் கைவிடப்பட்ட புனரமைப்பு : குளமாகும் வீதி

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த வீதி…
Read More...

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து

-பதுளை நிருபர்- பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் இன்று புதன்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா…
Read More...

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

பொகவந்தலாவை பிரதேசத்தில் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது…
Read More...

கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. அந்தவகையில்,  இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தின் தீர்த்த…
Read More...

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை : மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என  கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு…
Read More...

தோழிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்த 10 ஆம் தர மாணவி

குருநாகல் நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில்  இன்றைய தினம் செவ்வாய் கிழமை விசக்கலவையுடனான நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல…
Read More...

குடும்பஸ்தர் மர்ம மரணம் : அறுவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் கடந்த சனிக்கிழமை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், …
Read More...

உணவக பொதி அலுமாரிகளில் சுற்றி திரியும் எலி

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலுமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதை பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட…
Read More...

மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய் கிழமை காலை 6.15க்கு ஆரம்பமானதுடன் இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார். மடு அன்னையின் ஆவணி மாத…
Read More...

தமிழரும் சிங்களவரும் சம்பந்திகள் – மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன்…
Read More...