Browsing Tag

jvp news in tamil

‘இருளின் ஓசை’ குறும்படம் ஆரம்பம்

‘இருளின் ஓசை’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப பூஜை கடந்த புதனன்று கொழும்பு-11, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத் தில் நடைபெற்றது.…
Read More...

பண்டாரவளை விடுதியில் பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பு…
Read More...

மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி…
Read More...

ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்காக அழைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்கு தேவையான ஜனநாயக கோட்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்கு இணையுமாறு…
Read More...

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள்: நீதி கிடைக்குமா?

-யாழ் நிருபர்- வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளி வந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர்…
Read More...

மரதன் போட்டியில் போட்டியாளர்களை ஊக்குவித்த பாடசாலை மாணவன்: தாக்குதலுக்கு இலக்காகி பலி

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் 4 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த மாணவன் குறித்த பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்…
Read More...

இரு பேருந்துகள் மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

தன்னோவிட்ட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து சமய அறநெறிக் கல்வியை…
Read More...

சீனாவை காட்டிலும் இந்தியாவால் நன்மை: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு சீனாவைக் காட்டிலும் இந்தியாவாலே அதிக நன்மை கிடைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை…
Read More...

வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி கட்டி வைத்து கொள்ளையிட முயற்சி

-யாழ் நிருபர்- யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி…
Read More...