Browsing Tag

jvp news in tamil

மாவா போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் கைது

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தீவக குடியிருப்பு பகுதி…
Read More...

யாழில் கசினோ நிலையம் : அறிமுகமானவர்களுக்கு மட்டும் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரப் பகுதியில் கசினோ என அழைக்கப்படும் (சூது) விளையாட்டு இரவு நேரங்களில் பிரத்தியேக இடம் ஒன்றில் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் தீர்த்த திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. காலை 6 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதைத்…
Read More...

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.…
Read More...

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக…
Read More...

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு…
Read More...

தமிழர்களின் பூர்வீக தண்ணிமுறிப்பு கிராமம் மீள் குடியேற்றப்படும் வரை போராட்டம்

தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
Read More...

தேக்குமர குற்றிகளுடன் சந்தேகநபர் கைது : 5 இலட்சம் இலஞ்சமாக வழங்க முயற்சி

பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலமாக, சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 7 இலட்சம் ரூபாய்…
Read More...

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்

-யாழ் நிருபர்- மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த குடும்ப பெண்ணொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி…
Read More...

பாரிய கொள்ளை கும்பலை வளைத்து பிடித்த பொலிஸ் குழு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளையில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மடக்கி பிடித்ததுள்ளது, அத்துடன் திருடப்பட்ட நகைகளும்…
Read More...