Browsing Tag

jvp news in tamil

14 வயது மகனுடன் இணைந்து மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை

புத்தளம் எலுவன்குளம்  பகுதியில் 16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகள்…
Read More...

7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணி

உலகின் முதல் ஏழு நிமிட புற்றுநோய் சிகிச்சை ஊசியை இங்கிலாந்து அறிமுகப்படுத்த உள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு இந்த ஊசியை பயன்படுத்தும் உலகின் முதல் சுகாதார அமைப்பு…
Read More...

வாடகைக்கு வந்த வீட்டில் முதல் நாளே பலியான குழந்தை

எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அனுருத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் விஞ்ஞானிகள் குழு என்பன இணைந்து வடிவமைத்து இன்று விண்ணில்…
Read More...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு

-யாழ் நிருபர்- 'தரமான கல்வியை உறுதி செய்து உரிமைகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப் பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்மதவாச்சி கிராமத்தில் 06 மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் நேற்று…
Read More...

கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஒருவருக்கு கருவறை தொடங்கி கல்லறை வரையில் சேவையாற்றும் பாக்கியம் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களுக்கே உரியது, எனவே, அந்த வாய்ப்பை அலுவலர்கள் ஒரு வரமாகப்…
Read More...

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டு புகையிரத நிலையத்தை…
Read More...

இனி இல்லை QR : விசேட அறிவிப்பு!

நாட்டில் இனிவரும் நாட்களில் QR குறியீட்டை பயன்படுத்தாமல் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என இதற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட…
Read More...

X இல் புதிய வசதிகள்

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு…
Read More...