Browsing Tag

jvp news in tamil

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

-யாழ் நிருபர்- 2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,…
Read More...

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில்…
Read More...

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு விழா

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு விழா மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஏர்பூட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை ஆலய புனித பூமியில் பாரம்பரிய முறையைத் தழுவி…
Read More...

குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

-கிண்ணியா நிருபர்- வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல.…
Read More...

12 வயது மாணவி துஷ்பிரயோகம்: பிரதி அதிபர் கைது

காலியில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணியை…
Read More...

நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1998ம் ஆண்டில் உயர்தரம் கல்வி கற்று 25 ஆண்டினை நினைவு கூறும் முகமாக நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா…
Read More...

ஆலயத்தில் உள்ள இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் எருக்கலம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் உள்ள இரு உண்டியல்கள்…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார் – இம்ரான் மகரூப்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண கல்வித் துறையினரால் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியைக் களைந்து நியாயம் வழங்குவதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதுமபிடிய குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 56,58,36,48,40,28 மற்றும் 31…
Read More...