Browsing Tag

jvp news in tamil

கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி தமிழ்ப் பயிற்சி நெறியின் இறுதி…

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி தமிழ்ப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு.…
Read More...

உலக சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்காக நடை பயணம்

-யாழ் நிருபர்- இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழத்துவதற்காகவும், நாட்டிற்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்காகவும்…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- பிரான்ஸ், இலங்கை, இந்திய வர்த்தக சங்கத்தின் நிதியுதவியில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. ஒரு கோடி…
Read More...

இரவு தந்தையின் வியாபார நிலையத்தை மூடிவிட்டு சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்

-பதுளை நிருபர்- கொஸ்லந்த, புனாகலை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை…
Read More...

தென்னமரவடி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னமரவடி கிராமத்தில் 12 மீனவப் பெண்களுக்கள் மற்றும் ஆண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலை வீதி ஒருவழி பாதையா? இருவழி பாதையா?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் பிரதான வீதியானது ஒருவழி பாதையாக நடைமுறையில் இருக்கிறது. எனினும் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்கள் இருவழி பாதையாக வீதியை…
Read More...

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில்  கௌரவம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப்பேரனும் பிரபல தென்னிந்திய பாடகரும் இசையமைப்பாளரும் பொறியியலாளருமான  ராஜ்குமார் பாரதி  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் …
Read More...

இன, மத பேத கட்சிகளை உருவாக்கி பேரம் பேசும் துயரங்களுக்கு தள்ளி விட்டார்கள்: அருண் ஹேமச் சந்திரா

-கிண்ணியா நிருபர்- நாடு எந்தளவு பாரதூரமான நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடி என பல்வேறு…
Read More...

சுதந்திர நாள் கறுப்பு தின வழக்கு ஜனவரி எட்டாம் திகதிக்கு ஒத்திவைப்பு

-யாழ் நிருபர்- சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனம் செய்து வடக்கிலிருந்து கிழக்குவரை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை…
Read More...