Browsing Tag

jvp news in tamil

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.  1.29க்கு ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை…
Read More...

மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

-திருகோணமலை நிருபர்- மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி திருகோணமலை காந்திஸ்டார் விளையாட்டு மைதானத்தில் அந்த கழகத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது…

-மன்னார் நிருபர்- மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுஇஇளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும்…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை…
Read More...

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சகல தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகாண சபை மற்றும் உள்ளூராட்சி…
Read More...

முஸ்லிம்களின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தை பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள்…
Read More...

உலக முடிவைக் பார்வையிடசென்ற வைத்தியர்கள் குழு மரம் முறிந்து விபத்து

நேற்று சனிக்கிழமை மாலை மடோல்சிம. பிட்டமாறுவ எலமான் பகுதியில் அமைந்துள்ள உலக முடிவைக் பார்வையிடுவதற்காக வைத்தியர்கள் குழுவொன்று பயணித்த கார் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில்…
Read More...

கல்கிசை பகுதியில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று

கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி…
Read More...

ராணி 2-ம் எலிசபெத்தின் நினைவாக வெளியிடப்பட்ட விலை உயர்ந்த நாணயம்!

அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத். உலக வரலாற்றில், இரண்டாவது அதிக நாட்கள் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற…
Read More...