Browsing Tag

jvp news in tamil

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் ஆண்டின் நிறைவு செய்யும் முகமாக நாட்டில் உள்ள அனைத்து சிவில் பாதுகாப்பு திணைக்கலங்களிலும் ஆண்டை பூர்த்தி செய்யும் முகமாக,…
Read More...

வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை செய்ய வேண்டும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமையில் நாட்டில் மிகுதியாக இருக்கின்ற வைத்தியர்கள் வெளிநாடு…
Read More...

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில்

பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து…
Read More...

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…
Read More...

ஆஸாத் மௌலானா தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் வழக்கு தாக்கல்

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத்…
Read More...

சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும்…
Read More...

தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில்  நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball) போட்டியில் 17 வயதுக்குட்பட்ட…
Read More...

அவமானப்படுத்தியதற்காக சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினர்

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில…
Read More...

நீதிமன்றில் ஆஜராகுமாறு வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பானை

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு…
Read More...