Browsing Tag

jvp news in tamil

நாய் போன்ற கண்கள்இ நரி போன்ற காது : புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரியல் வல்லுனர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த 2021- ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ…
Read More...

அகில இலங்கை கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டட திறப்பு விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழகத்தின் கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில்…
Read More...

ஏழுமாதங்களாக மகனின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மகன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த முறைப்பாட்டின் பேரில் மாமனார் மீது பொலிஸார் வழக்குப்பதிவு…
Read More...

‘S’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?

பெயரில் என்ன இருக்கிறது என்று அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு விதமான ஆற்றல், நேர்த்தி, அழகு ஆகியவை இருக்கின்றன. அதே போல ஒவ்வொரு பெயரின் முதல் எழுத்தும் பல…
Read More...

பாடசாலை வகுப்பறைக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பம் – தௌபீக் எம்.பி ஆரம்பித்து வைப்பு

தம்பலகாமம் தாயிப் முஸ்லிம் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த…
Read More...

பயண பொதியிலிருந்து சடலம் கண்டுபிடிப்பு

சீதுவை, தடுகம் ஓயாவுக்கு அருகில் சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பயண பொதியிலிருந்து சடலமொன்று…
Read More...

உண்டியல் மூலம் பணம் சேர்த்து இந்தியா செல்வோம் – மீனவ சங்கங்கள் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- இந்தியத் தலைவர்களை சந்திக்க கப்பலில் செல்வது தடுக்கப்பட்டால் விமானத்தில் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க…
Read More...

மனித புதைகுழி மறைப்பு விவகாரம் – செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு

-யாழ் நிருபர்- கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது…
Read More...

மட்டு.காத்தான்குடியில் காணாமல் போயுள்ள இளம் தாய்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வசிக்கும் அழகைய்யா சாந்தினி (வயது 28) என்ற பெண்ணை நேற்று வியாழக்கிழமை முதல் காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பெண் ஒருவருக்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகை ஆணுறைகள்

கனடா - ஒன்றாரியோவின் சாப்லியூ பகுதியில்  பெண் ஒருவரின் வீட்டுக்கு பெருந்தொகையான ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 34 ஆணுறைகளைக் கொண்ட 30 பெட்டிகள்…
Read More...