Browsing Tag

jvp news in tamil

மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

-மன்னார் நிருபர்- மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும்…
Read More...

நீதிபதியின் பதவி விலகலுக்கு ஜனாதிபதி துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

-மன்னார் நிருபர்- தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான்…
Read More...

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது – சுமந்திரன்

-யாழ் நிருபர்- இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More...

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கருத்து

-யாழ் நிருபர்- மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம்இ உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை…
Read More...

கஜேந்திரகுமார் : பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் ரீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க அரசகேசரி பிள்ளையார் ஆலய இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயர் தேவஸ்தானத்தின் வருடாந்த 10ஆவது திருவிழாகிய இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக…
Read More...

கிண்ணியா மத்திய கல்லூரியின் 65-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்

கிண்ணியா மத்திய கல்லூரியின் 65 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு நடைபவனி இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 2500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பழைய…
Read More...

அரை நிர்வாணமாக இரத்தம் கசிந்த நிலையில் உதவிக்கு யாரும் முன்வராத துயரம்

இந்தியா - மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தம் கசிந்த நிலையில் அரை நிர்வாணத்துடன் அவர் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி…
Read More...

விருந்தினர்களுக்கு மனைவிகளை விருந்தாக்கும் கணவன்கள்

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் ஓர் கிராமம் இன்றைக்கும் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. இதேபோன்று இன்னும் சில…
Read More...

அம்மா மகளுக்கு மெசேஜ் அனுப்பியது ஒரு குற்றமா?

மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது ஒரு குற்றமா என நீங்கள் கேட்கலாம். சற்று பொறுங்கள், இன்னும் நிறைய இருக்கிறது. தனது மகளுக்கு மோசமான குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து அவரை…
Read More...