Browsing Tag

jvp news in tamil

மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைது…
Read More...

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் சிறுவர் தினம்

சிறுவர் தினத்தினை முன்னிட்டு கல்முனை வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில். சிறுவர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அஸ்தர்…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியில் இடம்பெற்ற “இன்றும்…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலையான கமு/சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியின் ஏற்பாட்டில் "எல்லாவற்றையும் விட பிள்ளைகள்…
Read More...

மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தேசிய மட்ட பாடசாலை…
Read More...

தானியங்களின் விற்பனையில் வீழ்ச்சி

சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது. எள்ளு, குரக்கன், உழுந்து,…
Read More...

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம்…
Read More...

தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கம்பளை நகரில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருகையில், மில்லகஹமுல பிரதேசத்தில்…
Read More...

வரலாற்று சாதனை படைத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில்…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

பசறை லுணுகலை ஹொப்டன் யப்பாம தனியார் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யப்பாம…
Read More...

தொழுநோயால் 105 சிறுவர்கள் பாதிப்பு

இந்த ஆண்டில்  இதுவரையான காலப்பகுதியில் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...