Browsing Tag

jvp news in tamil

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை செய்த மோசமான செயல்

கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளில் பண மோசடியில் ஈடபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு…
Read More...

2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

ஈரானில் கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் உயிரிழந்த மாஷா அமீனி தொடா்பான செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்த இரு பெண் பத்திரிகையாளா்கள் மீது அமெரிக்க அரசுக்கு ‘ஒத்துழைப்பு’ அளித்தது உள்ளிட்ட…
Read More...

தனியார் காணியொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

புத்தளம் - சாலியவெவ நீலபொம்ப கிராமத்தின் வீடு ஒன்றுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றில் யானையொன்று நேற்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளது. 25 வயது மதிக்கத்தக்க 8 முதல் 9…
Read More...

தம்பலகாமத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. தம்பலகாமம் பிரதேச பகுதியில் உள்ள மயில் தீவு 6ம் வாய்க்கால் வயல் நிலப்பகுதிகளிலும்…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையால் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும், ஏனைய பங்கீடுகளின் போதும் முஸ்லிம் பிரிவுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது…
Read More...

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

இலங்கைக்கு கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுகிழமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக யூ.எல்.ஏ நஸார் நியமனம்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளராக கடைமையாற்றிய மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பொறியியலாளார் யூ. எல். ஏ. நஸார் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தரத்திற்குப் பதவியுயர்வு…
Read More...

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

-கிண்ணியா நிருபர்- திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் பாடசாலையில் விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு…
Read More...

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
Read More...

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்க சென்றவர்கள் மீது வாள் வெட்டு

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில்…
Read More...