Browsing Tag

jvp news in tamil

“தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” போலியோ தினம் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை "உலக போலியோ தினம் 2023" நினைவு கூறப்பட்டது.…
Read More...

கிழக்கின் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியையும் ஸ்தாபகர் தினத்தையும் முன்னிட்டு கடந்த 2023.10.23 ஆம் திகதி திங்கட்கிழமை மரநடுகை நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் ஓர்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் உயிரிழப்பு (படம் இணைப்பு)

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து…
Read More...

கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு

-யாழ் நிருபர்- கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக…
Read More...

மட்டு.மாவட்ட செயலகத்தின் ஊடகபிரிவு அரசியல்வாதிகளுக்காக வேலை செய்கிறது

மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் ஊடகப்பிரிவு அரசியல் சார்ந்து பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது. குறித்த ஊடகப்பிரிவில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் தகவல்களை…
Read More...

அரச திணைக்களங்கள் கையகப்படுத்திய காணிகளை மீள் பரிசீலனை செய்ய தீர்மானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என…
Read More...

மது வரி திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்தார் வடக்கு மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இன்றை தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது…
Read More...

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை பாடசாலை பைகள் நேற்று புதன்கிழமை…
Read More...

அதிக போதை பாவனையால் பறிபோன உயிர்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா…
Read More...