Browsing Tag

jvp news in tamil

தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாணவி முதலிடம்

-மன்னார் நிருபர்- கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை…
Read More...

மன்னார் தீவை அழிக்கும் நில விற்பனை இடம் பெறுவதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்,  அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனம் ஒன்று  அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம், மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான…
Read More...

விபத்தில் கணவன் மரணம்: மனைவி கைது

கேகாலை பகுதியில் விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியானதையடுத்து, அவரது மனைவியும், அவரது சட்ட விரோத கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் கடந்த…
Read More...

அரசாங்கம் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.நிந்தவூர் பகுதியிலும் அவ்வாறான…
Read More...

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- பருத்தித்துறை கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  சுமார் 50 கிலோ கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வல்வட்டித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக…
Read More...

மட்டக்களப்பில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விளம்பர பலகைகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பாலத்திற்கு அருகில் காணப்படும்…
Read More...

ரயிலில் மோதுண்டு யானை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

கிணற்றில் வீழ்ந்த காட்டுயானைகள்

பதுளை ரிட்டிகல பகுதிலுள்ள விவசாய கிணறொன்றுக்குள் விழுந்த 4 காட்டுயானைகள் பல மணிநேர முயற்சியின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

“கிழக்கில் சிவந்த சுவடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. சிரேஷ்ட…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...