Browsing Tag

jvp news in tamil

கடல் கோழி மீன் (பேத்தை மீன்) பற்றிய விளக்கம்

மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் வாழக்கூடிய ‘கடல் கோழி’ என்று அழைக்கப்படும் பேத்தை மீன் பற்றியே நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்போகின்றோம். இந்த பேத்தை மீனானது…
Read More...

மூங்கில் அரிசி தொடர்பான விளக்கமும் அதன் பயன்களும்

தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் விதைகள்தான் 'மூங்கில் அரிசி' என அழைக்கப்படுகிறது. இந்த…
Read More...

ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை

சந்தையில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 1 Kg முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினமும் கவனயீர்ப்பு போராட்டமும்

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு…
Read More...

குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவு: திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பேறு இல்லாமையை காட்டுவதாகவும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு…
Read More...

மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் பேருந்து விபத்து

மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் இன்று திங்கட் கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உன்னிச்சையில் இருந்து வவுணதீவு ஊடாக மட்டக்களப்பு நோக்கிய…
Read More...

ஹோமாகம பகுதியை அண்மித்துள்ள மக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

ஹோமாகம - கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான புகை பரவியுள்ளது. முன்னதாக இரண்டு தடவைகள்…
Read More...

மட்டக்களப்பில் விபத்து: சாரதி உட்பட மாணவர்கள் படுகாயம்

கொக்கட்டிச்சோலை - தாண்டியடியில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணம்…
Read More...

800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை…
Read More...

உடல் எடைகுறைய வேண்டுமா? உங்களுக்கான எளிய வழி

ஆண், பெண் என அனைவருக்கும் உடல் எடை அதிகரிப்பது என்பது தற்போது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது. உடல் எடை அதிகரிப்பதற்கு தற்போதைய வாழ்க்கை நிலை, உணவு பழக்கவழக்கம்,…
Read More...