Browsing Tag

jvp news in tamil

அம்பாறை தொடக்கம் கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை

-அம்பாறை நிருபர்- சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும்…
Read More...

விஜயதாஸ போன்ற இனவாதிகளே இன ஒற்றுமைக்கு தடையானவர்கள்: சபா குகதாஸ்

-யாழ் நிருபர்- நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என…
Read More...

போக்குவரத்து தடை: பாதைகளினூடாக நிவாரணப்பணி

அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டம்…
Read More...

சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய…
Read More...

நாளாந்த கடமைகளை மேற்கொள்ள இயலாதவர்களுக்கு உதவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசெயலகத்தின் சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் 28 பேருக்கான…
Read More...

கந்நக்காட்டில் மோதல்: 19 பேர் காயம், 60 பேர் மாயம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோதலின் போது 19 பேர்…
Read More...

கொழும்பில் இன்று நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.…
Read More...

புதிய வைத்தியசாலையை பார்வையிட்டார் அமெரிக்கத் தூதுவர்

இலங்கை மன்ற உறுப்பினர்களால் தெஹிவளையில் நிர்மாணிக்கப்படும் புதிய வைத்தியசாலையை இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பார்வையிட சென்றுள்ளார். இது குறித்து தனது…
Read More...

மட்டு – கொழும்பு ரயில் சேவை வழமைக்கு

வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும்…
Read More...

தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தன்று, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தைப்பொங்கல் தினமானது…
Read More...