Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மட்டக்களப்பு மாநகரசபை : இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் ஆட்சி அமைக்கவுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் இரண்டு வருட முதல்வராக சிவம் பாக்கியநாதனும் , அடுத்த இரண்டு வருடங்களுக்கு முதல்வராக துரைசிங்கம் மதன்குமாரும் பதவி வகிக்கவுள்ளனர். இதேபோன்று பிரதி…
Read More...

நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா

நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 84.32 புள்ளிகளால்…
Read More...

40-50 இந்திய படையினரை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான எல்லையில், பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து…
Read More...

தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம்

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் கூறியது போல்…
Read More...

தலைமுடி நீளமாக வளர வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க்

🧅வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க் வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க் முடி உதிர்தல் மற்றும் மந்தமான கூந்தலுக்கு இயற்கையான தீர்வாகும், முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின்…
Read More...

வருங்கால மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக…
Read More...

யாழில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து தாக்கியதால் குழந்தை உட்பட மூவர் காயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

மாணவி அம்ஷிகா உயிரிழந்த சம்பவம் : கல்வியமைச்சின் அறிக்கை

கொழும்பின் பிரபல பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக…
Read More...