Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலி : டிக்டொக் செயலிக்கு தடை!

அல்பேனிய அரசாங்கம், ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில் சமூகவலைத்தளமான டிக்டொக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்…
Read More...

389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை புதன்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண்…
Read More...

தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ். நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

பண்டிகை காலத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 28 வர்த்தக நிலையங்களில்…
Read More...

சண்டிலிப்பாய் சந்தியில் விபத்து: தம்பதியினர் படுகாயம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More...

மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதை அடுத்து தம்பலாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று…
Read More...

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்: க.இளங்குமரன் தெரிவிப்பு:

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தனியார்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திர தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

முருங்கை கீரை

முருங்கை கீரையை உண்ணுவதால் உடலுக்கு ஏற்படும் பயன் 🌿எலும்புகள், பற்கள் வலுப்பெறும். 🌿கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். 🌿உடல் வெப்பத்தை தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும்…
Read More...

நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ் மக்கள்

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நாளை புதன் கிழமை யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி…
Read More...