Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

யாழ்ப்பாணத்தில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், நேற்று சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ…
Read More...

அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச…
Read More...

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தில் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற…
Read More...

பழப்புளிக்கு தட்டுப்பாடு

நாட்டில் பழப்புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பழப்புளி வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ஒரு கிலோ ரூபா 350 முதல் 400…
Read More...

பசறை – மடுகஸ்தலாவை வீதியூடான போக்குவரத்து தடை

பசறையில் இருந்து மடுகஸ்தலாவை செல்லும் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமாங்கடை சந்திக்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் கற்களும் சரிந்து வீதியில்…
Read More...

சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

குருநாகல் - பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்சியகம பொலிஸ்…
Read More...

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல…
Read More...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார்கள். இதன்போது…
Read More...

இலங்கை அகதிகளுடன் இரா. சாணக்கியன் கலந்துரையாடல்

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைகுண்ட ஏகாதசி விரத பூஜை நிகழ்வு

விரதங்களில் சிறந்த விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு…
Read More...