Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இந்திய மகளிர் அணி வெற்றி!

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின்…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா : மட்டக்களப்பு நகரை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் பொது சந்தைக்கு செல்லும் வீதிகள் சுத்தம் செய்யும் நிகழ்வொன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு…
Read More...

3 மணி நேர தாமதம் : அமுலுக்கு வந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

பலரும் எதிர்பார்த்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. 15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் இந்தப் போர் நிறுத்த…
Read More...

சம்மாந்துறையின் வெள்ள நிலவரம் தொடர்பான அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு பிரதேசத்தில், சுமார் 25 குடும்பங்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக,…
Read More...

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு : ஒருவர் அடித்துக் கொலை!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று, இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்திய…
Read More...

குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு!

வாதுவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 மாத  குழந்தை ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர். தாயும், தந்தையும் வீட்டில் இருந்தபோது, ​​குழந்தை வீட்டின்…
Read More...

யாழ்ப்பாணத்தில் மழை மற்றும் பலத்த காற்றினால் 222பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு கொழும்பு பிரதானவீதியில் மன்னம்பிம்பிட்டி கல்லலை பகுதியில் வெள்ளநீர் பிரதான வீதியை குறுக்கறுத்து பாய்வதால் தற்போதுவரை பெரியஅளவிலான தனியார் மற்றும் அரச பேருந்து போக்குவரத்து…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு: 3 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...