Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி…
Read More...

ஆண் குழந்தை வேண்டும் என அம்மாக்கள் சண்டை: ஒரே நேரத்தில் பிறந்ததால் சர்ச்சை

இரண்டு கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், எந்த குழந்தை யாருக்கு பிறந்தது என ஊழியர்கள் குறிப்பெடுக்கத் தவறியதால்  மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More...

தரம் 1-5 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக கட்டுப்படுத்த தீர்மானம்

பாடசாலைகளுக்கு இந்த ஆண்டு முதல் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 40 ஆகவும், 6 முதல் 11 ஆம் வகுப்புக்கு 45 மாணவர்களாகவும் கட்டுப்படுத்துவதற்கு…
Read More...

ட்விட்டர் அலுவலகத்தின் வாடகையை செலுத்தாத எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது. ட்விட்டரின்…
Read More...

இலங்கை அணியை 2 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில்…
Read More...

நாளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பு ?

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் நாளை புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு…
Read More...

அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்ட புதிய மின் கட்டணங்கள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,  செலவை பிரதிபலிக்கும் மின்சார விலை சூத்திரத்திற்கான உத்தேச கட்டண கட்டமைப்பை பகிர்ந்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் இந்த…
Read More...

மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து திரிபோஷா பொதிகள் திருட்டு

அநுராதபுரம்- அங்குநொச்சிய கிராமத்தில் அமைந்துள்ள மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து 50 திரிபோஷா பொதிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு

வைன், பீர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு…
Read More...

விமான நிலையம் : வரியில்லா இலத்திரனியல் கடைகளும் இரண்டாவது மாடியில் இடமாற்றம்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வரியில்லா இலத்திரனியல் கடைகளும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...