Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

ரயில்வே திணைக்களத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று  திங்கட்கிழமை அரச சேவை…
Read More...

முட்டை இறக்குமதியில் டொலர்களுக்கு பதில் இந்திய ரூபாய்

முட்டை இறக்குமதியில் டொலர்களை செலவழிக்காமல் இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் டொலர் கையிருப்பு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். சர்வதேச விலையில் முட்டையை…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும்…
Read More...

வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்கள், நபர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொண்டு விட்டு…
Read More...

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு காசோலை வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு - ஆளுநர் காசோலை வழங்கி வைப்பு அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற…
Read More...

தேசிய பாடசாலைகளை உருவாக்குகின்ற திட்டத்தில் அரசியல் கலக்கப்பட்டுள்ளதா?

-கிண்ணியா நிருபர்- ஆயிரம் தேசிய பாடசாலை எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தெரிவுசெய்கின்ற சந்தர்ப்பத்தில் தகுதியான பாடசாலைகள் உள்வாங்கப்படாமல் தகுதியற்ற…
Read More...

சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்

அகலவத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய  ரஞ்சித் சோமவன்ச இன்று சனிக்கிழமை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…
Read More...

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…
Read More...

இலங்கையில சமூக ஊடகங்களுக்கு புதிய ஒழுங்குமுறைச் சட்டம்

இலங்கையில் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கான…
Read More...