Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 3240 பேர் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு, 18 கட்சிகள், 19 சுயேட்சைக்குழுக்கள் உட்பட…
Read More...

யாழில் இதுவரை தேர்தல் தொடர்பாக 3 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்று வரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார்.…
Read More...

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சித்தியடைந்த மாணவன்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி வடக்கு வலயத்திற்குட்பட்ட முகமாலை கிளிஃமுகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக புலமைப் பரீசில்…
Read More...

அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றியவர் கைது

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய…
Read More...

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தங்கவேலு மோகனச்சந்திரன் ( வயது 34 )…
Read More...

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி…
Read More...

கச்சதீவு திருவிழா தொடர்பான ஆராய்வு கூட்டம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது யாழ். மாவட்ட…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராடியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர்…
Read More...

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி : குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை

-மன்னார் நிருபர்- குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் இன்று வியாழக்கிழமை …
Read More...