Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்த வருடம் இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக நாட்டிற்கு வந்துள்ள இலங்கை விசேட பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. தொழில் மற்றும்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓடிய யுவதி

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தடுத்து நிறுத்திய போது, குறித்த யுவதி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளை…
Read More...

பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்குவதை தடை செய்யுமாறு மனு

பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்…
Read More...

அதிசயம் நிறைந்த நடவாவி கிணறு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் என்ற ஊரில்.48 படிகளையும், கிணற்றுக்குள் 12 தூண்களை கொண்ட நடவாவி கிணறு அமைந்துள்ளது. இது 'கல்லிலே கலைவண்ணம் கண்ட' பல்லவர் காலத்தில்…
Read More...

ஹோமாகம – பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுகின்றது

கடந்த வருடம் மூடப்பட்ட ஹோமாகம - பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எதிர்வரும் 27 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர்  நெலுவே…
Read More...

மின் இணைப்புக்கள் வழங்குவதில் தடை

நாடளாவிய ரீதியில்  36,000 மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தகவல்களை வழங்கியுள்ளது. இந் நிலை ஏற்படக்காரணம், மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப்…
Read More...

நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை குறித்து விசாரணை ஆரம்பம்

மஹரகம வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு…
Read More...

டொலருக்கு நிகராக ரூபாவின் மதிப்பு உயர்வு

பெப்ரவரி 10-ம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாயின் பெறுமதி அதிகமாக உள்ளது. மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, ரூபாயின் மதிப்பு டொலருக்கு…
Read More...

முட்டை இறக்குமதிக்கு அனுமதி : கடைகளில் விற்க அனுமதி இல்லை

முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த முட்டைகள்…
Read More...

பணத்தகராறு காரணமாக 25 வயது இளைஞன் கொலை

அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவிட்டிய வத்த பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில்…
Read More...