Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பொலிஸ் மா அதிபருக்கு HRCSL விடுத்துள்ள உத்தரவு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த…
Read More...

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள் இதுதான்

சிகரெட், மது, புகையிலை, போன்றவை தொண்டை புற்றுநோய்க்கு முக்கியமாக காரணமாகின்றன. எனவே, தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், இந்த கொடிய நோயைத் தவிர்க்கலாம் தொண்டை…
Read More...

நண்பருடன் நீராடச் சென்ற இளைஞன் பலி

நண்பருடன்  நீராடச் சென்ற   இளைஞன் பலி நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞன் நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில்…
Read More...

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த NPP வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த NPP வேட்பாளர் மரணம் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தின்…
Read More...

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் ஏலத்தில்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களின் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி விபத்து

தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி கோர விபத்து அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த…
Read More...

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று திங்கட்கிழமையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக…
Read More...

இருவரால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

திவுலப்பிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரால் தாக்கப்பட்டதில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர்கள் குழுவுடன் உரையாடி விட்டு வீடு திரும்பும் போது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 22 வயது இளைஞன் கொலை

அம்பலாங்கொட,  இடம்தொட்ட பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
Read More...