Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு?

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

கச்சதீவு வருடாந்த உற்சவம்

கச்சதீவு வருடாந்த உற்சவம் பெருமளவான இலங்கை - இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் நீண்டகாலத்தின் பின்னர் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நான்கு…
Read More...

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ்…
Read More...

Zoom ஊடாக கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா – ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்

தொலைக் காணொளி ஊடாக ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் தொலைக் காணொளி ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில்…
Read More...

பாடசாலைக்கு முன்னால் பார் வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை என்.சீ. வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் பார் வேண்டாம் என தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
Read More...

விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம்

விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி…
Read More...

முதலீட்டாளர்களிடமிருந்து எங்களுக்கு கமிஷன் தேவையில்லை – சஜித் பிரேமதாச

முதலீட்டாளர்களிடமிருந்து கமிஷன் தேவையில்லை உலகின் முன்னணி தனவந்தர்கள் முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் கதவுகளைத் திறந்து, அவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யக்கூடிய சூழலை உருவாக்க…
Read More...

ஊடகங்களை புறக்கணித்த அரச அதிபர்

-யாழ் நிருபர்- யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது…
Read More...

நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு!

கர்ப்பமாக இருக்கும் பூர்ணாவுக்கு சமீபத்தில் பிரமாண்டமாக வளைகாப்பு நடந்தது. நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடந்துள்ளது. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின்…
Read More...