Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பிணை எடுப்பு பொதியின் முதல் தவணை இம்மாதம்

பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர், இம்மாதம் அதன் முதல் தவணை இலங்கைக்கு கிடைக்கபெறுமென எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

எல்லைகளை திறக்கிறது சீனா

எல்லைகளை திறக்கிறது சீனா சீனா நாளை முதல் அனைத்து வகையான விசாக்களையும் வழங்குவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தமது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளது.…
Read More...

அரச சேவையிலுள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

அரச சேவையிலுள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு ஆசிரியர் பதவிக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த பரீட்சைக்கு…
Read More...

நாளை தொழிற்சங்க நடவடிக்கை

பணிப்புறக்கணிப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடக்கம் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அத்துடன், நாளை புதன்கிழமை (15) காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும்…
Read More...

அமைச்சரவையினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அனுமதி

அமைச்சரவையினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அனுமதி ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் நீதி,…
Read More...

இரவில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கிடுகிடுவென உயரும் விலைவாசி, வரிகளுக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டி – அம்பதென்ன பகுதியில் மக்கள் தீப்பந்தம் ஏந்தி அரசாங்கத்தின் சமகால…
Read More...

நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள்

நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள் இலங்கையுடனான சர்வதேச ஒரு நாள் தொடரில்; நியுசிலாந்து அணியில் அனுபவமுடைய வீரர்கள் சிலர் விளையாடமாட்டார்கள் என தகவல்கள்…
Read More...

பாணின் விலை மேலும் குறைப்பு?

பாணின் விலை  மேலும் குறைப்பு? பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை…
Read More...

வடகொரியா 7-வது முறையாக ஏவுகணை சோதனை : அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

வடகொரியா 7-வது முறையாக ஏவுகணை சோதனை : அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.…
Read More...

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் 6000 ஆசிரியர்கள் தேவை

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் 6000 ஆசிரியர்கள் தேவை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் 6000 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விடைத்தாள்…
Read More...