Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான U.L230 என்ற விமானத்தில்…
Read More...

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்! பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.…
Read More...

“நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் நாட்டை பொறுப்பேற்றேன்” – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.…
Read More...

மாடியிலிருந்து வீசப்பட்ட 3 மாத கரு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட கருவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நீர் குழாய் ஒன்று…
Read More...

IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணைtoday news எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

இன்றைய நாள் உங்கள் எல்லாருக்கும் இனிய நாளாக அமைய எல்லாவற்றுக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொண்டு மேஷம் தொடக்கம் மீன ராசி வரையான பலன்களை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்களே : இன்றைய…
Read More...

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இரு தரப்பு…
Read More...

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More...

நாட்டின் சில பிரதேசங்களில் மழை

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் மழை சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அம்பாறையை சேர்ந்த நான்கு இளைஞர்களை காணவில்லை

சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளனர். மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் அம்பாறை…
Read More...