Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மதுபானங்களின் விலை குறைகிறது

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது. கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை…
Read More...

திருமணமான காதலியை சுட்டுக்கொன்று விட்டு தானும் உயிரிழந்த இளைஞன்

வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை லவ்வேன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 06 மாத கால தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
Read More...

ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் – மௌலவி முபாற‌க் அப்துல்…

"வ‌ட‌க்கு கிழ‌க்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பு " என‌ கூறிக்கொண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கின் சிங்க‌ள‌  ம‌ற்றும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க…
Read More...

போலி விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

-யாழ் நிருபர்- போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த…
Read More...

முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- ஹம்பந்தோட்டை மாவட்டத்திலுள்ள கிரிந்த எனும் கிராமத்தில் முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More...

மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருtu; இளைஞருடன் ஐந்தாண்டுகளாக நெருக்கமான பெஸ்ட் பிரெண்டாக இருந்து வந்துள்ளார். இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த இந்த இருவரின் நட்பு…
Read More...

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

வெளிகல்ல பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா (வயது - 22…
Read More...