Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அயடின் கலந்த உப்பு பையில் கல் : எச்சரிக்கை!

நாட்டில் விற்பனையாகும் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பில் கற்கள் கலந்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். "மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டது, பாவனைக்கு முன் உப்பை…
Read More...

இந்த வருடம் இதுவரை 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில்,  23 பேர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஐபிஎல் 2023 : இறுதிப்போட்டி நாளை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு இறுதி தேர்வு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து…
Read More...

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் மருந்து பற்றாக்குறை அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இளவாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முதியவர் ஒருவரது சடலம்…
Read More...

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்

ஐபிஎல் 2வது இறுதி தேர்வுக்கான சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தினால் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு

-மட்டக்களப்பு நிருபர- கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

அதிகார துஷ்பிரயோகம் : இப்படியும் நடக்கலாம்!

தனது செல்போனுக்காக ஒரு நீர்தேக்கத்தின் ஒட்டுமொத்த தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள்…
Read More...

பேய் பிடித்த மகனை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பெற்றோர் : நடந்த விபரீதம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் சிறுவன் மந்திரவாதியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்யன் லாண்டே (வயது - 14) என்ற சிறுவனே இவ்வாறு…
Read More...

கணவர் மீதான காதலை வெளிப்படுத்த பெண் செய்த செயல் !

தனது வாழ்க்கை துணையிடம் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்வதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு பெண் தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்த அவர்…
Read More...