Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணை மன்னார் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

-மன்னார் நிருபர்- சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீனவர் களுக்கான மண்ணெண்ணை மானிய அடிப்படையிலானது இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக…
Read More...

6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்: சீரியல் கொலையா?

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரை சுற்றி கடந்த பெப்ரவரி மாதம் முதல் பெண்கள் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி தென்கிழக்கு…
Read More...

மட்டக்களப்பில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!

-மட்டக்களப்பு நிருபர்- உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம்…
Read More...

தங்கப்பதக்கம் வென்றார் இலங்கை வீராங்கனை!

தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னா பெண்களுக்கான 800 மீற்றர்  போட்டியில்…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலை 146,000 ரூபாவாக பதிவாகியுள்ளது…
Read More...

மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் விபத்து !

பொலநறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில்…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள ஆகிய…
Read More...

பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. திடீர்…
Read More...

இலங்கையில் 40 ஆயிரத்தை தாண்யுள்ள டெங்கு நோயாளர்கள் : 25 இறப்புகள் இதுவரை பதிவு

இலங்கையில் இந்த வருடம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் , இதை விட பதிவு செய்யப்படாத பலர் உள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
Read More...

விமானப்படை சிப்பாய் தற்கொலை

கொழும்பு-பம்பலப்பிட்டி பொன்சேகா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை விமானப்படையின் சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திருகோணமலை…
Read More...