Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு  325 ரூபாவினால் குறைக்கப்பட்டு …
Read More...

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் – பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More...

லங்கா சத்தோசவின் அதிரடி விலை குறைப்பு

லங்கா சத்தோச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு,  புதிய விலை 1,225…
Read More...

அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய மண் கொள்ளையர்கள்!

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்  நேற்று  வியாழக்கிழமை…
Read More...

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

எம் வி எம் பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது!

-கிண்ணியா நிருபர்- இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா…
Read More...

மட்டக்களப்பில் கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை விநியோகம்!

மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை 10.30 மணிக்கு மட்டக்களப்பு,…
Read More...

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களம் இறங்கும் தமிழர்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.…
Read More...

இலங்கை ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதியாக உள்ளது!

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று…
Read More...

ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட இளம் பூசகர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே…
Read More...