Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

காயங்களுடன் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

வெலிவேரிய சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்தக் காயங்களுடன் 68 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத…
Read More...

முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு

-யாழ் நிருபர்- நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி சைவ பரிபாலனசபையில், நாவலர் சோலை முன்பள்ளியில்…
Read More...

வைத்தியர் மர்மமான முறையில் மரணம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவர் சடலமாக…
Read More...

கல்வி மற்றும் சமய ஆலோசனை சபை நியமனம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள்…
Read More...

கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை…
Read More...

யாசகருக்கு உதவிய பின் யாசகம் செய்த பெண்!

மலையக பகுதியில் பேருந்து ஒன்றில் யாசகம் செய்தவருக்கு, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டு, பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, ஏனைய பயணிகளிடம் பெண்ணொருவர் யாசகம் செய்துள்ளார். நடுத்தர…
Read More...

வாள்வெட்டு : இருவர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்…
Read More...

கொடூர தாய்: பிள்ளைகளின் நிலை

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்றுள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதி…
Read More...

மாரடைப்பால் இறந்த பெண் பிரேதப்பெட்டியிலிருந்து உயிருடன் எழுந்துள்ளார்!

ஈக்குவடோரில் இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பது இறுதி நிகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட…
Read More...

கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா?

-அம்பாறை நிருபர்- மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடனும் மர்ஹும் மன்சூருடனும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்த கல்முனைத் தொகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி பிரம்மதாசாவின் மகன்…
Read More...