Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

முத்தரப்பு இணையர் வாழ்க்கை

தற்காலத்தில் காதல் பல விதமாக காணப்படுகிறது. திருமண வாழ்க்கை அல்லது ஒரு ஜோடியினரின் காதல் வாழ்க்கை என்றால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து இந்த வாழ்க்கையை…
Read More...

புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள…
Read More...

ஆணுறை பாவிக்கவில்லையா : பாதுகாப்பற்ற உடலுறவு – ஆபத்து!

பாலியல் ரீதியாக பரவும் கோனோரியா, 2022ம் ஆண்டில் 82,592 நபர்களை பாதித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவு இந்த எண்ணிக்கை தற்போது…
Read More...

பல்ப் மாற்றினால் ரூ.1கோடி சம்பளம்!

தற்போது பார்த்து வரும் வேலையை விடப்  போகிறீர்களா? அல்லது வேறு வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்களை கோடிஸ்வரராக மாற்றும் வேலை ஒன்று காத்திருக்கிறது. வெறும் பல்ப்பை…
Read More...

ஆண், பெண்ணாக ஒட்டி பிறந்த இரட்டையர்கள்

அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டிப் பிறந்த லோரி-ஜார்ஜ் சேப்பல் என்னும் இரட்டையர்களில் பெண்னான லோரி தான் படும் சங்கடங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தனது சகோதரன் தன்னுடன் ஒட்டி இருக்கும்…
Read More...

சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது

இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை…
Read More...

எண்ணெய்யை கொதிக்க வைத்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றிய மனைவி!

பக்கத்து வீட்டு இளைஞனிடம் அடிக்கடி பேசிய மனைவியை கண்டித்த கணவனை பழிவாங்க அவன் தூக்கத்திலிருந்த போது சமையல் எண்ணையை கொதிக்க வைத்து அவனது அந்தரங்க பகுதியில் ஊற்றி விட்டு தப்பி ஓடிய…
Read More...

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பிரஜை பலி

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் சியோன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 64 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை  இரவு இடைக்கிடையே மழை…
Read More...

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர்…
Read More...