Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: பிணையில் வந்து போட்டியாளர்களை கொலை செய்கின்றனர்!

இலங்கையில் சமீபத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிசூடுகளுக்கும் போதைப்பொருள் கடத்தலிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

தீபற்றி எரிந்த வீட்டினுள் இருந்து சடலம் மீட்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள்…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் மருத்துவ ஆய்வு கூடத்தில் இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 33…
Read More...

முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!

-மட்டக்களப்பு  நிருபர்-- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் 1998ம் ஆண்டு தரம் 5 இல் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து அவர்களுடன்…
Read More...

மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்

நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதுடன், மருந்துகளை பரிசோதனை செய்யும் நிபுணர்கள் தற்போது நாட்டில் இல்லாமையும்…
Read More...

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!

சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று…
Read More...

காதலனுக்கு ஹெல்மெட்: காதலி துஷ்பிரயோகம்

தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக கடந்த 18ஆம் திகதி தனக்குத் தெரிந்தவர்களிடம் நடந்தே சென்று பணம் சேர்த்துக்கொண்டிருந்த யுவதியை ஏமாற்றி பாலியல்…
Read More...

நாட்டில் பரவும் புதிய நோய்!

நாட்டின் பல மாகாணங்களில் எலி காய்ச்சலுக்கு இணையான பாங்சூ எனப்படும் மிலியோய்டோசிஸ் நோய் தற்போது பரவி வருவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஜப்பான் நாட்டின் மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...