Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சோமாவதி அமாவாசை : பித்ரு தோஷத்தைப் போக்க செய்ய வேண்டியவை

ஆடி மாத திங்கட்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். ஆடி…
Read More...

வத்தளையில் கொள்ளை

வத்தளை, குடாதன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை காலை சமையல் எரிவாயு கொள்கலன்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளமை சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.…
Read More...

பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை: இராணுவ உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

கிராந்துருகோட்டை பகுதியில் நபரொருவர் தடுத்து வைக்கப்பட்டு அவரது பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூன்று சந்தேக…
Read More...

கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

காலி தர்மபால மாவத்தையில் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

அதிரடியாக குறைந்த கோழியிறைச்சியின் விலை

ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ருபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர…
Read More...

ரயிலில் மோதி பெண் பலி

பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 60 வயது…
Read More...

தண்டவாளங்கள் மாயம்: விசாரணைகள் ஆரம்பம்

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் பாதை புனரமைப்பு…
Read More...

வீடியோ கேமிற்கு அடிமையான யாழ்.பல்கலை. மாணவனின் தவறான முடிவு

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின்…
Read More...

டெங்கு தடுப்பு உதவியாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்

-கல்முனை நிருபர்- டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமன கோரிக்கை நியாயமானது. உங்கள் பிரச்சினைகளை பற்றி ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக…
Read More...

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை…
Read More...