Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அதிநவீன வேககட்டுப்பாட்டு கமராக்கள் அறிமுகம் வாகன ஓட்டுனர்கள் அவதானம்

போக்குவரத்து பொலிசார் வேகமாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிய புதிய வேக கேமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த சாதனங்களில் இரட்டை கேமராக்கள் மற்றும் இரவு பார்வை…
Read More...

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி…
Read More...

பூஸா சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதன் தம்மிக்க சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொடையைச்…
Read More...

உலகின் முதல் பெண்கள் குழு விண்வெளி சுற்றுப்பயணம் சென்று திரும்பியது

கடந்த 1963ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன் பின் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தனியாக விண்வெளி…
Read More...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்: தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு

2025 உள்ளூராட்சித் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

புத்தாண்டு தினத்தன்று 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் சிக்கி காயமடைந்த நிலையில் 80 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளால்…
Read More...

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8…
Read More...

பெயர் என்ன வைக்கலாம் நூல் வெளியீடு

ஆசிரியரும் இலக்கிய ஆர்வலரும் கவிஞருமான ஏறாவூர் தாஹிர் எனும் புனைப்பெயர் கொண்ட எஸ்.எச். அஹமத் லெப்பையின் “பெயர் என்ன வைக்கலாம்” எனும் நான்காவது கவிதை நூல் வெளியீடு நேற்று திங்கட்கிழமை…
Read More...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப்…
Read More...

நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து: 2 பேர் காயம்

அம்பாறை - நிந்தவூர் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுள்ளார். நிந்தவூர் 24 ஆம் பிரிவு…
Read More...