Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

16 சிறுவர்களை துன்புறுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கிய தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் 16 சிறார்களை…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு செட்டியார்…
Read More...

பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்படவில்லை – உதய கம்மன்பில –…

அரசாங்கம் கூறுவது போல் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையான் தொடர்புபட்டு கைது செய்யப்படவில்லை என்றும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’…
Read More...

அமெரிக்க வரிக் கொள்கை: 1 இலட்சம் பேருக்கு பறிபோகும் வேலை வாய்ப்பு

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

உலக நகைச்சுவையின் சின்னம் – சார்லி சாப்ளின்

முன்னுரை உலக சினிமாவில் நம்மை சிரிக்க வைக்கும் தலைசிறந்த நபர்களில் முதன்மையானவர் உலக நகைச்சுவையின் சின்னம் – சார்லி சாப்ளின் . அவருடைய பெயர் கேட்டவுடன் ‘தி டிராம்ப்’ என…
Read More...

இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு

புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று புதன் கிழமை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு…
Read More...

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்க நடவடிக்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன…
Read More...

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக…
Read More...

கண்டி மாவட்டத்தின் 32 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு திறந்து வைப்பு

ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...