Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

பதுளையில் ஆர்ப்பாட்டம்

- பதுளை நிருபர்- பதுளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக, வங்கி ஊழியர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், ஊவா வெள்ளஸ்ஸ விரிவுரையாளர்கள் இணைந்து பதாதைகளை ஏந்தி, கோஷங்களை…
Read More...

பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை அல்லது பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அரசு மறுத்துவிட்டது. சந்தேகத்திற்கிடமான சீன பலூனை சுட்டு வீழ்த்தியதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு…
Read More...

இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் செய்த செயல் : பயணி விசனம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து பயணத்தை மேற்கொள்ள நபர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் சாலை அலுவலகத்தில் 2 ஆசனங்களுக்கு முன்பதிவு செய்து பற்றுச்…
Read More...

மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 14 வயது சிறுவன்

தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை -…
Read More...

முச்சக்கரவண்டி விபத்து : 9 மாத குழந்தை உயிரிழப்பு

முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி…
Read More...

பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஐ.நாவின் முன்னாள் செயலாளர் ஆதரவு

-திருகோணமலை நிருபர்- காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து. பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன்…
Read More...

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய…
Read More...

வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பால் நோயாளிகள் அவதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை…
Read More...

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க விரும்புகிறேன்

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும் தயாராக…
Read More...

நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியரை எதிர்வரும்…
Read More...