Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

அதிக புகையை வெளியிடும் வாகனத்தை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை

வாகனங்கள் அதிகளவில் புகையை வெளியிடுவதை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய வாகனங்களின் இலக்கத்தகட்டை…
Read More...

இலங்கையில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு

ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியர் ஒருவரால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் சுற்றுலா பொலிஸ்…
Read More...

கடுமையான விதிகள் தளர்வு : சீனாவில் 200 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்பு

கடுமையான கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டதில் இருந்து, கடந்த நவம்பர் தொடக்கம் சீனாவில் இருந்து 200 மில்லியன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் சுமார்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்கெடுப்பு நிறுத்தம்

பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம்…
Read More...

QR Code இல்லாத காரணத்தால் பெற்றோல் வழங்க மறுத்தவர் மீது வாள்வெட்டு (CCTV காணொளி)

-யாழ் நிருபர்- QR Code இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில்…
Read More...

இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்த வருடம் இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக நாட்டிற்கு வந்துள்ள இலங்கை விசேட பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. தொழில் மற்றும்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓடிய யுவதி

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தடுத்து நிறுத்திய போது, குறித்த யுவதி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளை…
Read More...

பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்குவதை தடை செய்யுமாறு மனு

பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்…
Read More...

அதிசயம் நிறைந்த நடவாவி கிணறு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் என்ற ஊரில்.48 படிகளையும், கிணற்றுக்குள் 12 தூண்களை கொண்ட நடவாவி கிணறு அமைந்துள்ளது. இது 'கல்லிலே கலைவண்ணம் கண்ட' பல்லவர் காலத்தில்…
Read More...

ஹோமாகம – பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுகின்றது

கடந்த வருடம் மூடப்பட்ட ஹோமாகம - பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எதிர்வரும் 27 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர்  நெலுவே…
Read More...